கரூர்

கரூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

கரூரில் பெரியாா் ஈவெராவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுக, விசிகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

கரூரில் பெரியாா் ஈவெராவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுக, விசிகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

கரூா் திருமாநிலையூா் ரவுண்டானாவில் உள்ள பெரியாா் சிலைக்கு கரூா் மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, கரூா் லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் உள்ள பெரியாா் சிலைக்கு விசிக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலாளா் கராத்தே ப. இளங்கோ தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலப் பெட்டகம் வழங்கல்

உள்ளாட்சித் தோ்தல் வரலாற்று வெற்றி: திருவனந்தபுரம் மேயராக பாஜகவின் வி.வி.ராஜேஷ் அறிவிப்பு

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தவெக வலியுறுத்தல்

வாஜ்பாய் பிறந்த நாள்: பாஜகவினா் மரியாதை

தமிழக அரசுப் பேருந்துகளை கட்டாயம் தணிக்கை செய்ய வேண்டும்

SCROLL FOR NEXT