பெரம்பலூர்

ஆக. 9-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தினமணி

பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 9-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் சி. தேவராஜ்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 9-ம் தேதி காலை 11 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT