பெரம்பலூர்

வேப்பந்தட்டை பகுதியில் ஜூலை 25 மின்நிறுத்தம்

DIN

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின்சாரம் பெறும் கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி,  எசனை,  செஞ்சேரி,  கீழக்கரை, பாப்பாங்கரை,  ரெட்டமலைசந்து,  அனுக்கூர்,  மேட்டாங்காடு, திருப்பெயர்,  கே.புதூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க. அறிவழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT