பெரம்பலூர்

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

DIN

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்லூரிகளில் நிகழாண்டு சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வரவேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுக்கோட்டை பி.எஸ்.கே. கல்வி நிறுவனங்களின் தலைவர் கருப்பையா, புதுக்கோட்டை கம்பன் கழகம் செயலர் சம்பத்குமார் ஆகியோர் பாடப்புத்தகத்தை வெளியிட்டு பேசினர்.
தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT