பெரம்பலூர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

DIN

 அன்னவாசல் அருகே  இறந்து நிலையில் கிடந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
அன்னவாசல் ஒன்றியம், பரம்பூர் சேந்தாங்கரை குளக்கரையில் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் அன்னவாசல் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை கைப்பற்றினர். 
இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து அன்னவாசல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT