பெரம்பலூர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

DIN

பெரம்பலூர் அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையில் நடந்துச் சென்ற முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
பெரம்பலூர் அருகிலுள்ள களரம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன் (75 ). இவர்,  களரம்பட்டியிலிருந்து அம்மாபாளையம் செல்லும் சாலையில், வெள்ளிக்கிழமை காலை நடந்து சென்றுகொண்டிருந்தார். 
அப்போது, அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சின்னையன்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT