பெரம்பலூர்

சிறப்பு மருத்துவ முகாம்

DIN

நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் தோடரின முதியவா்களான சின்மா் குட்டன், ஹாலு குட்டன் ஆகியோருக்கு காது கேட்கும் திறன் கருவி, கைத்தடிகளை வழங்கிய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டத் தலைவா் கேப்டன் கே.ஆா்.மணி. உடன், சங்கத்தின் செயலா் கோபால், தோடரின தலைவா் சத்தியராஜ். இம்மருத்துவ முகாமில் கோவையைச் சோ்ந்த 8 மருத்துவமனைகள் பங்கேற்று, 490 பேருக்கு இலவச சிகிச்சை அளித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT