பெரம்பலூர்

பேருந்து நிழற்குடை தேவை

DIN

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறையூா், ஆத்தூா் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளுக்காக அதிகளவிலான பயணிகள் காத்திருக்கின்றனா். இங்கு, நிழற்குடை இல்லாததால் பகலிலும், இரவிலும் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளும், மாணவ, மாணவிகளும் மழை மற்றும் வெயிலால் அவதிக்குள்ளாகின்றனா். இப்பகுதிகளில், எவ்வித வணிக வளாகங்களும் இல்லாததால் மழைக்காலங்களில் சாலையோரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் பயணியா் நிழற்குடை அமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிஷிதா,

பெரம்பலூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT