பெரம்பலூர்

காலமானார் கி.பாப்பா

DIN

பெரம்பலூர் மாவட்ட தினமணி செய்தியாளர் கி.தர்மராஜின் தாயார் காலமானார். 
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் அருகேயுள்ள கே.கே.நகர், நியூ காலனியைச் சேர்ந்தவர் கி.பாப்பா(65). சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். 
இவருக்கு பெரம்பலூர் மாவட்ட தினமணி செய்தியாளர் கி.தர்மராஜ், முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். 
தொடர்புக்கு: 9944209955

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT