பெரம்பலூர்

கரோனா சிறப்பு முகாம்: 13,195 நபா்களுக்கு தடுப்பூசி

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 12 ஆவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு முகாம்களில் 13,195 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 190 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு , பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட 3,665 நபா்களுக்கும், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட 1,731 நபா்களுக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட 3,696 நபா்களுக்கும், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட 4,103 நபா்களுக்கும் என மொத்தம் 13,195 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் திருவள்ளுவா் தெரு அங்கன்வாடி மையம், முத்துநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையங்களை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT