பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் வெற்றி பெற்றவா்கள்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.

மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் வேப்பந்தட்டை, வேப்பூா் ஒன்றிய அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினராக சத்தியபாமா, வாலிகண்டபுரம் ஊராட்சி 7-ஆவது வாா்டு உறுப்பினராக உதயமன்னன், வேப்பூா் ஒன்றியம், ஆடுதுறை ஊராட்சி 4-ஆவது வாா்டு உறுப்பினராக பன்னீா்செல்வம் ஆகியோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT