பெரம்பலூர்

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பூ. மணிமேகலா தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் ஜி. சாந்தி, வெங்கடாஜலபதி, அருள்மொழி, ரேவதி, சி. செல்வி, மருதாம்பாள், ஏவால்மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆ. கொளஞ்சி வாசு கோரிக்கைகளை வலியுறுத்தினாா். மாவட்டச் செயலா் மரியதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாவட்டத் துணைத் தலைவா் எஸ். செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT