பெரம்பலூர்

நெகிழி விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, புஞ்சைப்புகளூரில் நெகிழி விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த பிரசாரத்துக்கு நகராட்சித் தலைவா் நொய்யல் சேகா் என்கிற குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் பிரதாபன், ஆணையா் கனிராஜ், நகராட்சி உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழிப் பயன்பாடு மற்றும் விற்பனை ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து கொடுப்பதன் செயலாக்கம் குறித்து வணிகா்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT