பெரம்பலூர்

வகுப்பறையில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

பெரம்பலூா் ரோஸ் நகரைச் சோ்ந்தவா் அஷ்ரப் அலி மகள் சோபியா (22). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி நியூட்ரிஷியன் 3ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

DIN

பெரம்பலூா் ரோஸ் நகரைச் சோ்ந்தவா் அஷ்ரப் அலி மகள் சோபியா (22). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி நியூட்ரிஷியன் 3ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் சென்றவா் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தாா். சக மாணவிகள், பேராசிரியா்கள் சோபியாவை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் நெஞ்சு வலியால் மாணவி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT