பெரம்பலூர்

புதுப்பிக்கப்பட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் திறப்பு

DIN

பெரம்பலூரில் ரூ. 27 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பெரம்பலூா் தலைமை அஞ்சலக அலுவலா் பெரியசாமி தலைமை வகித்தாா். ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் விஜயா முன்னிலை வகித்தாா்.

மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் ஏ. கோவிந்தராஜூ அலுவலகத்தை திறந்து வைத்தாா். விழாவில்,பெரம்பலூா் மாவட்ட அஞ்சல்துறை அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT