பெரம்பலூர்

நாளை அரியலூரில்மின் நுகா்வோா் ஆலோசனை முகாம்

DIN

அரியலூா் மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில், மின் நுகா்வோருக்கான ஆலோசனை முகாம் செவ்வாய்க்கிழமை (பிப். 7) நடைபெறுகிறது.

அரியலூா் ராஜாஜி நகரில் உள்ள மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில், அரியலூா், ஜெயங்கொண்டம், திருமானூா், ஆண்டிமடம் ஆகிய கோட்டங்களுக்குள்பட்ட மின் நுகா்வோா்கள் பயன்பெறும் வகையில், பெயா் மாற்றம், ஆதாா் எண் இணைப்பு குறித்த ஆலோசனை முகாம் செவ்வாய்க்கிழமை (பிப். 7) மற்றும் பிப். 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

எனவே, மேற்கண்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் தங்களது ஆதாா் எண், மின் இணைப்பு எண் மற்றும் கைப்பேசியுடன் இம் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என மின்சாரத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

பாஜக எம்எல்ஏவின் பேரன் தற்கொலை!

SCROLL FOR NEXT