புதுக்கோட்டை

கண் தானம்

DIN

பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கண் தானம் பெறப்பட்டது.
ஆலவயல் சபரீஸ்வரன், ஆனந்தகுமார் ஆகியோரின் தந்தையார் சண்முகம் இயற்கை எய்தியதையொட்டி அவரது கண்களை வட்டாரத் தலைவர் சுந்தரமூர்த்தி, சிட்டி அரிமா சங்கத் தலைவர் செ. பாலமுரளி, செயலர் பிரவீன்குமார், பொருளாளர் நாசர், முன்னாள் தலைவர்கள் முகமது ஹனிபா, நாகராஜன், எஸ். பழனியப்பன் ஆகியோர் தானமாக பெற்று மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது சிட்டி அரிமா சங்கத்தின் இந்த ஆண்டின் 2 ஆவது கண் தானமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT