புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை காட்டுப்பகுதியில் காயங்களுடன் கிடந்த ஆண் சடலம்

DIN

கந்தர்வகோட்டை காட்டுப்பகுதியில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.
கந்தர்வகோட்டையில், திருச்சி- கந்தர்வகோட்டை சாலையில் பெரியகுளம் ஏரி பகுதியில் உள்ள ஆர்எஸ்பதி காட்டுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் 50 வயது மதிக்கத்தக்க தலை, முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT