புதுக்கோட்டை

நெறிஞ்சிக்குடி ஊராட்சியில் தூய்மைப் பணி

DIN

பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடி ஊராட்சியில் தூய்மைப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். மதியழகன் தலைமையில் ஊராட்சி செயலர் பழனியப்பன் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் வீடுகள்தோறும் முள்புதர்கள், குப்பைகளை அகற்றியும், பிளிச்சிங் பவுடர் தூவியும் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.  மேலும் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT