புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் வருடாபிஷேக விழா

DIN

கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் திங்கள்கிழமை வருடாபிஷேக விழா நடைபெற்றது. 
கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்டராமர் கோயில் கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழா நடைபெற்று ஓராண்டு ஆனதால் சிறப்பு யாகம் செய்து பூஜைகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திங்கள்கிழமை காலைமுதல் கோயில் பிரகாரத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டன. யாகபூஜை ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT