புதுக்கோட்டை

எல்ஐசி ஊழியர் சங்க தின விழா

DIN

காப்பீட்டுக் கழக  ஊழியர் சங்க 57-வது ஆண்டு உதய தினம் புதன்கிழமை  கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி அறந்தாங்கி எல்ஐசி அலுவலகம் முன் காப்பீட்டுக் கழக கொடியை சங்கத்தின் அறந்தாங்கி கிளைத் தலைவர் கே. ரகுமத்துல்லா ஏற்றி இனிப்பு வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டக் குழு உறுப்பினர் அ. பாலசுப்பிரமணியன்  தொழிற்சங்கம் உருவான வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார். கிளைச் செயலர் என். செந்தில்குமார், சங்க நிர்வாகிகள் வி. முத்துவேல், அய்யப்பன், விஜய், அருணாசலம், குமார், நிரஞ்சனாதேவி, ராணி, மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT