புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே மினிவேன் தீப்பிடித்து நாசம்

DIN

கந்தர்வகோட்டை அருகே புதன்கிழமை சாலையில் சென்ற மினிவேன் தீப்பற்றி நாசமானது.
கந்தர்வகோட்டை அருகேயுள்ள பெருங்களூர் ஊராட்சியைச் சேர்ந்த ம. கேசகுமாருக்குச் சொந்தமான டாடா ஏசி மினிவேன் பெருங்களூரிலிருந்து தஞ்சாவூருக்கு சரக்கு ஏற்ற புதுக்கோட்டை-தஞ்சை சாலையில்  சென்றது. சோழகம்பட்டி அருகே சென்றபோது வேனின் என்ஜினிலிருந்து புகை வரவே,  சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய  ஓட்டுநர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.  ஆனால், கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ வேகமாக பரவியதில் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT