புதுக்கோட்டை

லாரி மோதி மோட்டார் மெக்கானிக் சாவு

DIN

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மோட்டார் மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியைச் சேர்ந்தவர் வி. ரெத்தினம் (50). மோட்டார் மெக்கானிக்கான இவர், செவ்வாய்க்கிழமை அவரது மோட்டார் சைக்கிளில் நீர்மூழ்கி மோட்டாரை எடுத்துக்கொண்டு ஆலங்குடிக்கு சென்றுள்ளார். அவர், கல்லாலங்குடி அருகே சென்றபோது, பின்னால், வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT