புதுக்கோட்டை

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடிய முன்னாள் எம்எல்ஏ தில்லிபாபு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுகையில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி முன்னாள் எம்எல்ஏ தில்லிபாபு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஸ்ரீதர்  தலைமை வகித்தார். விவவாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் கே. தங்கவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT