புதுக்கோட்டை

பொன்னமராவதியில் மழை: மக்கள் மகிழ்ச்சி

DIN

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொன்னமராவதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.  இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் லேசான தூரல் மழை பெய்த நிலையில், பிற்பகலில் விட்டு விட்டு மழை  பெய்தது. இதனால் இப்பகுதியில் கோடையின் தாக்கம் சற்று தணிந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT