புதுக்கோட்டை

மார்ச் 27-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

புதுக்கோட்டையில் மார்ச் 27 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, நடவடிக்கை எடுக்கும் விதமாக மாதந்தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(மார்ச் 27) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில்,  விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT