புதுக்கோட்டை

விராலிமலையில் இயல்பு நிலை திரும்புகிறது

DIN

கஜா புயல் காரணமாக விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த 2 நாள்களாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குப் பின்னர் படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது.
கடந்த நவ. 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் கடந்த 3 நாள்களாக விராலிமலை பகுதியில் மின்சாரம் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட வணிகர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், விராலிமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குப் பின்னர் படிப்படியாக சகஜ நிலை திரும்பி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT