புதுக்கோட்டை

மின்சாரம் கேட்டு அறந்தாங்கியில் மறியல்

DIN

அறந்தாங்கியில்  மின்விநியோகம் செய்யக்கோரி  பாரதியார் தெரு, பிள்ளைத்தெரு வாசிகள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில்  திங்கள் கிழமை இரவு பச்சைகாளியம்மன் கோயில் அருகே முன்னாள் திமுக கவுன்சிலர்  சின்ன அப்பு தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் சி.பாலமுருகன் உள்ளிட்டோர்  பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT