புதுக்கோட்டை

நைனா முகமது  கல்லூரியில் சுகாதார விழிப்புணர்வு விழா

DIN

அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம்  நைனாமுகமது கலை அறிவியல்  கல்லூரியில்  சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் நை. முகமது பாரூக் தலைமை வகித்தார், கல்லூரி முதல்வர் செ. ராபர்ட் அலெக்சாண்டர்  முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக  நைனாமுகமது கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்சி ஜெ. மனோகரன் சிறப்புரையாற்றினார்.  கணிதத் துறைத் தலைவர் பேராசிரியர்  ஆர். காயத்திரி  வரவேற்றார்.  தமிழ்த் துறை பேராசிரியர்  பி. கஸ்தூரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT