முகப்பு
புதுக்கோட்டை

அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயிலில் பொங்கல் விழா மற்றும் பழச்சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:49 AM
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயிலில் பொங்கல் விழா மற்றும் பழச்சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்டியாநத்தம் முத்தரிகாடன் சார்பில் பொங்கல்கூடைகள் எடுத்துச்சென்று உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயிலில் உள்ள அய்யனார், சூலப்பிடாரி, மற்றும் ஊர்க் காவலன் சுவாமிகளுக்கு பழச்சிறப்பு நடத்தி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி கண்டியாநத்தம் கிராமத்தில் நாடகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.