புதுக்கோட்டை

இலுப்பூர் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு

DIN

இலுப்பூர் எண்ணைமெய்யக்கவுண்டன்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள ஆசிரியர்களிடம் சில ஆலோசனைகளை அளித்த அவர் , அங்குள்ள பத்தாம் வகுப்பு  மாணவர்களிடம் சில  வினாக்களைக் கேட்ட அவர்,  அரசு பொதுத்தேர்வில்  அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற இப்போதிலிருந்தே நன்றாகப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 
பின்னர் இலுப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவியர்களின் சுதந்திர தின ஒத்திகையை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT