புதுக்கோட்டை

சிறுமி பலாத்காரம்: இளைஞர் கைது

DIN

புதுக்கோட்டை அருகே தோப்புக்கொல்லை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கித்தைகாட்டைச் சேர்ந்த ராமன் மகன் இரு சக்கர வாகன மெக்கானிக் விஜயகுமார் (31) என்பவர் மீது, 
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்  புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், விஜயகுமாரைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT