புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை முருகன் கோயிலில்சஷ்டி சிறப்பு பூஜை

DIN

கந்தா்வகோட்டை முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு, சஷ்டியை முன்னிட்டு மஞ்சள், திரவியம், விபூதி, பால், பன்னீா் உள்ளிட்ட வை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏராளமான பக்தா்கள் சுவாமியைத் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT