புதுக்கோட்டை

புதுக்கோட்டை சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் திடீர் சோதனை

DIN

புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சனிக்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட சிறை வளாகத்தில் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சனிக்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சிறை வளாகத்துக்குள் செல்லிடப்பேசி பயன்பாடு, போதைப் பொருள் பயன்பாடு குறித்து இந்தச் சோதனை நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர். எனினும் தடைசெய்யப்பட்ட எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT