புதுக்கோட்டை

அரசு மருத்துவமனையில் குழந்தை திருட முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு

DIN

அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு குழந்தையைத் திருட முயற்சித்ததாக மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களால் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT