புதுக்கோட்டை

சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கல்

DIN


புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட் டுறவு வங்கி விராலிமலை கிளையின் சார்பில் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா விராலிமலை வங்கி கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மேலாண்மை இயக்குநர் ந. மிருனாளினி, கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் ஆர். சின்னத்தம்பி தலைமை வகித்தார். மேலாளர் எம். சீனிவாசன் வரவேற்றார். இதில் 5 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் கடன் தொகை காசோலையாக வழங்கப்பட்டது. விழாவில் முதன்மை வருவாய் அலுவலர் எம். சுல்தான்மைதீன், எஸ். சிவசுப்பிரமணியன், எஸ். ரவிசந்திரன், ஜி. முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT