புதுக்கோட்டை

ஆலங்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் போக்குவரத்து போலீஸார் பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி புதன்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான போலீஸார் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம், மது போதை, செல்லிடப்பேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து,  தலைக்கவசம் அணிவதன் அவசியம் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT