புதுக்கோட்டை

கல்லூரியில் ரத்ததான முகாம்

DIN


 புதுக்கோட்டை மெüண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா, துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன், இயக்குநர் ஜெய்சன், முதல்வர் பாலமுருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 75 மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர். 
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்த டாக்டர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ரத்தம் பெற்றுச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT