புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

DIN


புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஆதரவற்ற இரு மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க திருமயம் பாரத மிகுமின் நிலைய ஊழியர்கள் சனிக்கிழமை உதவி வழங்கினர்.
அரிமளத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி எ. பாண்டியன் (35) , அரிமளம் கீரணிப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி எம். பெருமாள் (34).  பெற்றோரின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த இருவருக்கும் திருமயம் பாரத மிகு மின்நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளை மூலம் தலா ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பெட்டிக்கடை, அதற்கான பொருட்கள் வழங்கப்பட்டன. 
நிகழ்வில், பெல் நிறுவன ஊழியர்கள் தணிகைமலை,பாலாஜி, நீலகண்டன், குணசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT