புதுக்கோட்டை

புதுகை நகராட்சி புல் பண்ணையில் தீ

DIN

புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரில் இருந்து மேட்டுப்பட்டிக்கு செல்லும் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான புல்பண்ணையில் செவ்வாய்க்கிழமை பகலில் திடீரென தீப்பிடித்தது.
பொது மக்களின் தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
இரண்டாம் நாளாக இதே பகுதியில் திடீர் திடீரென தீப்பற்றி எரிவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT