புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில்  வரத்துவாரி, நீர்நிலைகளை  தூர்வாரக் கோரிக்கை

DIN

கந்தர்வகோட்டை ஒன்றியங்களில் உள்ள வரத்துவாரி மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரிட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். 
கந்தர்வகோட்டையில் உள்ள  பெரியவயக்காடு ஏரி , பிசானத்தூர் பெரிய குளம் , மின்னாத்தூர் ஏரி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள குளங்களையும் இவற்றுக்கு மழைநீர் வரும் வரத்துவாரிகளில் மண்டியுள்ள கருவேல மரங்கள், புதர்களை  மழைக் காலம் ஆரம்பிக்கும் முன்பே வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பின்னர்  நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டும். குளங்கள், ஏரிகளின் கரைகளையும் ,  குழுமிகளையும் பலப்படுத்தி மழைநீர் வெளியேறாமல் தடுக்கவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT