புதுக்கோட்டை

பொன்னமராவதியில் தேசிய டெங்கு தினம்

DIN

பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது .பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட் தலைமை வகித்தார்.  பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராமராஜ், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.  நிறைவாக பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் தேசிய டெங்கு தின உறுதிமொழியேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT