புதுக்கோட்டை

அன்னவாசல் பகுதிகளில் இன்று மின்தடை

DIN

அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 9) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்னிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
அன்னவாசல் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வயலோகம், மாங்குடி, மண்வேளாம்பட்டி,  அண்ணாபண்ணை, குடுன்மியான்மலை, பரம்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, கீழக்குறிச்சி, தச்சம்பட்டி ஆகிய பகுதிகளிலும், இலுப்பூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இலுப்பூர், ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிப்பட்டி, கொடும்பாலூர் ஆகிய பகுதிகளிலும், பாக்குடி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இருந்திரப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, புங்கினிபட்டி, பையூர், மாங்குடி, மருதம்பட்டி, ராப்பூசல், லெக்கனாப்பட்டி ஆகிய ஊர்களிலும் செப். 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT