புதுக்கோட்டை

பொன்னமராவதியில் ஆதார் சிறப்பு முகாம்

DIN

பொன்னமராவதியில் அஞ்சல்துறை சார்பில், ஆதார் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் எதிரிலுள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றுவரும் முகாம்  சனிக்கிழமை வரை நடைபெறும்.புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், முகவரி மாற்றம், பிறந்ததேதி திருத்தம் , பெயர் திருத்தம் , செல்லிடப்பேசி எண் மாற்றம் ஆகிய பணிகள் விழித்திரை பதிவு, கைரேகை, புகைப்படம் எடுத்தல் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT