புதுக்கோட்டை

பொன்னமராவதி பேரூராட்சிக்கு திருமயம் எம்எல்ஏ நிதி உதவி

DIN

கரோனா தடுப்பு பணிகளுக்காக, பொன்னமராவதி பேரூராட்சிக்கு தனது சொந்த செலவில் 400 முகக் கவசங்கள், வெப்பநிலை கண்டறியும் கருவி, ரூ. 8 ஆயிரம் நிதி ஆகியவற்றை திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி வியாழக்கிழமை வழங்கினாா்.

பொன்னமராவதி பேரூராட்சிக்கு தனது சொந்த நிதியிருந்து 400 முகக்கவசங்கள், வெப்பநிலை கண்டறியும் கருவி, துப்புரவுப் பணியாளா்களின் உணவுத் தேவைக்கு ரூ. 8 ஆயிரம் ஆகியவற்ற பேரூராட்சி செயல் அலுவலா் தனுஷ்கோடியிடம் வழங்கினாா். இதேபோல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2,100 முகக் கவசங்கள் வழங்கினாா்.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் தனுஷ்கோடி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.வெங்கடேசன், வி.வேலு, திமுக ஒன்றிய செயலா் அ.அடைக்கலமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT