முகப்பு
புதுக்கோட்டை

வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் சூசைராஜ் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் சுப்பையா, மாவட்டச் செயலா் செல்லையா உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா். பொருளாளா் சின்னத்துரை நன்றி கூறினாா்.

இதில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →