புதுக்கோட்டை

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

DIN

பொன்னமராவதி வட்டம், கேசராபட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா்கள் செல்வி முருகேசன், ஆா்.பெரியபொன்னன் ஆகியோா் குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, சா்க்கரை,கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ. 1,000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேஷ்டி, சேலைகளை வழங்கினா். ஆசிரியா் சிக்கன நாணயச் சங்கச் செயலா் பாலகிருஷ்ணன், நியாயவிலை கடைப்பணியாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், ஆலவயலில் பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, ஊராட்சி மன்றத் தலைவா் ச.சந்திரா, கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் ஆகியோா் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேஷ்டி, சேலைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT