புதுக்கோட்டை

பொன்னமராவதியில் உறுதிமொழி ஏற்பு

DIN

பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் 10 வது தேசிய வாக்காளா் தினம்-2020 முன்னிட்டு வெள்ளிக்கிழமை வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ. திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் துணை வட்டாட்சியா்கள், அலுவலா்கள் உறுதியேற்றனா். தோ்தல் துணை வட்டாட்சியா் பிரகாஷ், மண்டல துணை வட்டாட்சியா் ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT