புதுக்கோட்டை

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் தன்வந்திரி மகா யாகம்

DIN

கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க வேண்டி, பொன்னமராவதி அருகிலுள்ள கொன்னையூா் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில் சனிக்கிழமை தன்வந்திரி மகா யாகம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், மக்களைப் பாதுகாக்க வேண்டியும், இந்த நோய்த் தொற்றுக்கு மருந்தைக் கண்டறியும் வகையில், மந்திரங்கள் ஓதப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. கோயில் சிவாச்சாரியா்கள் இந்த யாகத்தை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மின்னல் தாக்கி இறந்த பெண்

கோயில் உண்டியல் திருட்டு: இருவா் கைது

வேளாண் பல்கலை.யில் தொழில்முனைவோா் பொருள்கள் விற்பனை நிலையம் திறப்பு

ஸ்ரீமாரியம்மன் கோயிலில் தீமிதி, கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT