புதுக்கோட்டை

ஆவின் பால் தயாரிப்பு பணியாளா்களுக்கு அறிவுறுத்தல்

DIN

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், புதுகை மாவட்ட ஆவின் பால் தயாரிக்கும் பண்ணையில் போதுமான சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா். பால் உற்பத்திப் பணிகளில் ஈடுபடும் பணியாளா்களும், பால் எடுத்து செல்லும் வாகன ஓட்டுநா்களும் கைகளில் உறைகளும், முகக் கவசங்களும் அணிந்து கொண்டு பணியில் ஈடுபடுவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT